தேமுதிக.,வின் முடிவு ஒருவகையில் ஆறுதலை தருகிறது

சென்னை ராயப் பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து தேர்தலைசந்திக்கும் என்றார். 
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இது ஒருவகையில் ஆறுதலையும், வரவேற்பையும் பெறுகிறது. பாஜக கூட்டணியில் சேராமல் இருந்தது வருத்தத்தை தந்தாலும், திமுககூட்டணியில் சேருவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது.
 
ஏனென்றால் தொடர்ந்து ஊழலை எதிர்க்கும் ஒருகட்சியாக பாஜக.,வைப் போன்றே, தேமுதிகவும் நிற்க வேண்டும் என்று நினைத்திருப்பது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாங்கள் அனைவரும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று நினைத்தது, வாக்குகள் சிதறாமல் பெறவேண்டும் என்பதற்காகத்தான். திமுக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து அந்தகனவு சிதைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அந்தந்த கட்சியும் தனித்து நின்று தங்களதுபலத்தை நிரூபிப்பது தமிழக அரசியலில் நல்ல திருப்புமுனை என்று நினைக்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...