தனித்-தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 35 எம்எல்ஏக்களும், தெலங்குதேச கட்சியைச்சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்
சட்டபேரவை துணைத்தலைவரிடம் அவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை தந்தனர் .ராஜிநாமா-செய்த எம்எல்ஏக்களில் 11 -பேர் முதல்வர் கிரண்குமார்ரெட்டி அமைச்சரவையில்
இடம்-பெற்றிருந்த அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனால் தெலங்கானா தனி மாநில விவகாரம் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.