தனித்-தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 35 எம்எல்ஏக்களும், தெலங்குதேச கட்சியைச்சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்
சட்டபேரவை துணைத்தலைவரிடம் அவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை தந்தனர் .ராஜிநாமா-செய்த எம்எல்ஏக்களில் 11 -பேர் முதல்வர் கிரண்குமார்ரெட்டி அமைச்சரவையில்
இடம்-பெற்றிருந்த அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனால் தெலங்கானா தனி மாநில விவகாரம் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.