விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என பிரிட்டனிடம் இந்தியா வலியுறுத் தியுள்ளது.


 ரூ.9,400 கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத விஜய்மல்லையா இப்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். தாம் இந்தியாவுக்கு வர இது சரியானநேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.


 இந்தியாவில் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு அவரது கடவுச்சீட்டை முடக்கியுள்ளது. மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅரசு கூறியுள்ளது.


 இந்நிலையில், தில்லியில் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இது தொடர்பாகக் கூறியதாவது:


 இந்தியாவில் கருப்புப்பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது தவிர வங்கி கடன்களைத் திருப்பி செலுத்தாத குற்றச் சாட்டும் அவர் மீது உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகவேண்டிய அவசியம் உள்ளது. எனவே, விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடமும் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் விகாஸ் ஸ்வரூப்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...