நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்

நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியகொடியை சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள
டெலிபண்டா என்ற ஏரிக்கரையில் 82 மீட்டர் உயரத்தில் பறக்கும் படி அமைக்கபட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக உயரத்தில் பறப்பது இந்த தேசி யக் கொடி தான் என்ற பெருமையுடன் இந்த கொடியி னை நேற்று சட்டிஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பறக்க விடு ம் பொழுது கொடி மட்டுமல்லசட்டிஸ்கர் மாநிலத்தின் புகழும் இனி இந்தியாவின் உயரத்தில் பறக்கும் என்பது சந்தேகமில்லை.

கொடி பறக்கும் ஏரியாவில் வைபை ஜோன் உருவாக்கி யுள் ளார்கள்.ஏற்கனவே மரைன்டிரைவ் எனப்படும் புகழ் பெற்றஇந்த இடம் இந்தியாவின் உயரமான தேசியக் கொடி பறப்ப தால் மக்கள் இங்கே செல்பி எடுத்துக்கொள் ள அலை மோதுகிறார்கள்.

எங்க ஊரிலேயும் 100 கோடி ரூபாய் செலவில் வண்டியூ ரி ல் தமிழன்னை க்கு சிலை வைப்போம் என்று வண்டி வண்டியாக அம்மா அள்ளிவிட்டார்.மதுரை மக்களும் தமிழன்னைக்கு சிலை வரும்..மதுரைக்கு இன்னமும்
சிறப்பு கிடைக்கும் என்று காத்திருந்து காத்திருந்து ஓய் ந்து போனது தான் மிச்சம்..

நல்ல நண்பன், நல்ல மனைவி,நல்ல குழந்தை, நல்ல உறவுகள் இதை எல்லா வற்றையும் விட நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...