திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் தங்க ஆபரணங்கள் கடவுளுக்கே சொந்தம் என திருவிதாங்கூர்-சமஸ்தான அரசி தெரிவித்துள்ளார் .
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருவனந்தபுரம்
அருள்மிகு பத்மநாப சுவாமி கோயிலில் கண்டுபிடிக்கபட்டுள்ள நகைகள் புதையல் அல்ல. அது சொத்து. எந்த வகை சொத்தாக-இருந்தாலும், கடவுளுக்கே அது சொந்தம். எனவே அவற்றை கடவுளிடமே ஒப்படைப்பது சரியானதாக இருக்கும் என்றார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.