திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் தங்க ஆபரணங்கள் கடவுளுக்கே சொந்தம் என திருவிதாங்கூர்-சமஸ்தான அரசி தெரிவித்துள்ளார் .
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருவனந்தபுரம்
அருள்மிகு பத்மநாப சுவாமி கோயிலில் கண்டுபிடிக்கபட்டுள்ள நகைகள் புதையல் அல்ல. அது சொத்து. எந்த வகை சொத்தாக-இருந்தாலும், கடவுளுக்கே அது சொந்தம். எனவே அவற்றை கடவுளிடமே ஒப்படைப்பது சரியானதாக இருக்கும் என்றார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.