இந்தியாவின் மரியாதையை பிரதமர் மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தியுள்ளார்

இந்தியாவின் மரியா தையை பிரதமர் நரேந்திர மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தி யுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் மேதினி நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் பெயரை இரண்டே ஆண்டுகளில் உலகரங்கில் கொண்டு சேர்த்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு, இந்தியாவுக்கு உலக நாடுகள் தற்போது மிகுந்த மதிப்பளி க்கின்றன. அதேபோல், அமெரிக்காவும், இந்தியாவும் சம அந்தஸ்துகொண்ட நாடுகளாக பேச்சு நடத்துகின்றன. இந்தியாவின் மரியாதையை சர்வதேச தரத்துக்கு பிரதமர் உயர்த்தியிருக்கிறார்.

இது வரை இவ்வாறான பெருமை வேறு எந்த இந்தியத்தலைவர்களுக்கும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்தியாவின் மீதான நன்மதிப்பு வளர்ந்துவருவதையே இது காட்டுகிறது.

வளர்ச்சி என்ற ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு மோடி செயல்படு வதாலேயே இந்தியாவுக்கு வளர்ச்சி கிட்டியுள்ளது என்றார் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...