வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குகிறேன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவப் படை வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பேம்பூர் பகுதியில் துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வாதிகள் சிலர் வீரர்கள் சென்றவாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இச்சம்பவத்தில் 8 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் இருவர் கொல்ல்பட்டனர். மேலும் 24 பேர் படுகாய மடைந்தனர். தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த சிஆர்பிஎப்.. வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவ தாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரியவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாகவேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வி� ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்� ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...