மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம்

ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

டர்பன் நகரில் உள்ள பென்ட்ரிச் ரயில் நிலையத் திலிருந்து Pietermaritzburg ரயில் நிலையம்வரை, மகாத்மா காந்தி பயணித்தது போன்ற ரயிலில் பயணித்து, அவரது நினைவுகளில் மூழ்கினார்.

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய மோடி,  மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம் என குறிப்பிட்டார்.

பின்னர் தென்ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டர்பனில் இருந்து தான்சானியா புறப்பட்டுச்சென்றார். டரஸ் சாலம் விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டுசார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

One response to “மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம்”

  1. Admin says:

    மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...