சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கர வாதிகளுக்கு செலவு செய்யும் பாகிஸ்தான்

சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செலவுசெய்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.,வில் இந்திய அதிகாரி ஏனாம் காம்பீர் தாக்கல்செய்த அறிக்கையில், சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு நிதியுதவி பெறும் பாகிஸ்தான், அவற்றில் பெரும்பாலானவற்றை பயங்கர வாதிகளுக்கு பயிற்சிஅளிக்கவும், நிதியுதவி மற்றும் ஆதரவு அளிக்கவுமே பயன் படுத்துகிறது. அவர்களை அண்டை நாடுகளில் வன்முறையை தூண்ட ஊக்கு விக்கிறது. உலகப் புகழ்பெற்ற பழமை வாய்ந்த டெக்சிலா கல்வி நிலையத்தை, தற்போது பயங்கரவாதிகளை உருவாக்க பயன் படுத்தப்படுகிறது. இங்கு சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. பாக்கின்., ஆதரவுடன் பயங்கரவாதிகள் வெளிப்படையாக பணம் சேகரிக்கின்றனர். இதன்மூலம் சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறுகிறது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானால், இந்தியா மற்றும் அதன் அண்டைநாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் பயங்கரவாதமே ஆகும். இதனை கொள்கையாக பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்படவேண்டும். பாகிஸ்தானில் மசூத்அசார், ரெஹ்மான் லக்வி ஆகியோர் சுதந்திரமாக உலாவுகின்றனர். வெளிப்படையாக பயங்கரவாதத்தை தூண்டுகின்றனர் எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...