தந்தை இறுதி சடங்கை செய்ய தவித்த அமெரிக்க மகனுக்கு உதவிய சுஷ்மா

ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற ஊரைசேர்ந்தவர் சரிதா என்பவரின் கணவர் நேற்று உயிரிழந்தார். இவர்களது மகன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அந் நாட்டு குடிமகனாக மாறியவர் என்பதால், இந்தியாவில் தனதுதந்தையின் கடைசி சடங்குகளை முடிப்பதற்கு விசா எடுக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார். 

இதைபற்றி சரிதா  டிவிட்டரில் பகிர்ந்தது வைரலாகி இந்தசெய்தி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சென்றடைந்தது. உடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, விஜய தசமி,மொஹரம் ஆகிய நாடகள் இந்திய தூதரகத்திற்கு விடுமுறை என்றும், தான் அவர்களுக்கு இதைப் பற்றி தகவல் அனுப்பியிருப்பதாகவும்,அவர்கள் சீக்கிரம் விசாதருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். சுஷ்மாவின் உடனடி நடவடிக்கையை நெட்டிசன்ஸ் வெகுவாக பாராட்டிவருகின்றனர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...