ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற ஊரைசேர்ந்தவர் சரிதா என்பவரின் கணவர் நேற்று உயிரிழந்தார். இவர்களது மகன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அந் நாட்டு குடிமகனாக மாறியவர் என்பதால், இந்தியாவில் தனதுதந்தையின் கடைசி சடங்குகளை முடிப்பதற்கு விசா எடுக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதைபற்றி சரிதா டிவிட்டரில் பகிர்ந்தது வைரலாகி இந்தசெய்தி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சென்றடைந்தது. உடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, விஜய தசமி,மொஹரம் ஆகிய நாடகள் இந்திய தூதரகத்திற்கு விடுமுறை என்றும், தான் அவர்களுக்கு இதைப் பற்றி தகவல் அனுப்பியிருப்பதாகவும்,அவர்கள் சீக்கிரம் விசாதருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். சுஷ்மாவின் உடனடி நடவடிக்கையை நெட்டிசன்ஸ் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.