மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு

தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒருஅறிவிக்கை வெளியிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசால் எந்த ஒரு அவசர சட்டமும் கொண்டுவர முடியாது. ஆனால் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அப்படி தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தால் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்."

ஒரு வருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இப்படி சொன்ன நிலையில்..

ஒரு வருட காலத்தை வீணாகக் கடத்தி இந்த அளவிற்கு பெரும்பிரச்சினையாக உருவெடுக்கும் அளவிற்கு கொண்டுசென்ற தவறு யாருடையது?

மாநில அரசுடையதா?

மத்திய அரசுடையதா?

டிசம்பர் கடைசி வரை எந்த கேள்வியும் கேட்காமல் மாநில அரசை எந்தகேள்வியும் கேட்காமல் இருந்த ஊடகங்களுக்கும், மாநிலத்தில் உள்ள வலுவான எதிர் கட்சிகளுக்கும் இதில் பொறுப்பு இல்லையாம்..

 

மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு..          

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...