வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு

வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில், கடந்த வெள்ளியன்று, ஜக்ஜீத்சிங் என்ற 32 வயது சீக்கியர், மர்ம நபர்களால் கத்தியால்குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரிந்தர் சிங், டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, ஜக்ஜீத்சிங் கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்காவிற்கான இந்திய தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டில்வாழும் அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் திருமதி. சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...