இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய சகாப்தத்தை பட்ஜெட் வெளிப்படுத்துகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கு ஆதரவான தொலைநோக்கு பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிப்பதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட வளர்ச்சியடைந்த பாரதத்தின் கட்டமைப்புக்கு அடித்தளம் அமைப்பதாக இந்த பட்ஜெட் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |