உபி மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி

உ.பி.,யில் மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.
உ.பி.,யில் முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்ய நாத் உள்ளார். அவர் பதவியேற்ற சிலநாட்களில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.


இதுதொடர்பாக மாநில அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறியதாவது: அடுத்த 100 நாளில் மாற்றுத் திறனாளிகள் அமைச்சகம், ரூ.3.88 கோடி மதிப்புள்ள மாற்று திறனாளிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் 6,821 பேர் பயன்பெறுவார்கள். மாற்று திறனாளிகள் 1.60 கோடி ரூபாய் கடனை திருப்பிசெலுத்தி உள்ளனர்.


விவசாயிகள் கடன் தள்ளுபடி போல், மாற்று திறனாளிகள் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம். மத்திய அரசின் திறன் வளர்ச்சி திட்டத்தில், மாற்று திறனாளிகளை இணைக்க மாநில அரசு எடுத்துவருகிறது. குடிசை தொழில், சிறுகுறு தொழில்செய்ய அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து, அவர்கள் தொழில்துவங்க வழங்கப்படும் நிதியுதவி, ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும். மாநில அரசால் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...