உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவுசெய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்ய நாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |