உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவுசெய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்ய நாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |