பீகார் சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. தனது பெரும்பான்மையை நிதிஷ் குமார் நிரூபித்துள்ளதால் ஆட்சிதப்பியது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைகொண்ட மகாகூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. முதல்வராக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாரும், துணைமுதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்துவந்தனர்.
இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் விரும்பியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தி யடைந்த நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை புதன்கிழமை மாலை திடீரென ராஜினாமாசெய்தார்.
நிதிஷ்சுக்கு அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்- 71 , பாஜ., கூட்டணி 58 – சுயேச்சை- 2 மொத்தம் – 131 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.