இந்தியாவில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வைஃபைவசதி செய்த தரும் திட்டம்வேகமாக வடிவம் பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருலட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி செய்த தரப்ப்படும் என தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் என்ற அளவில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.