அயோத்தியில் தீபாவளி கொண்டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை : யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் தீபாவளி கொண்டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை. எனது நம்பிக்கை யை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீபாவளி கொண்டாடினார். இதை காங்கிரஸ் கட்சி குறை கூறியது. இதற்கு பதிலளித்து ஆதித்யநாத் நேற்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:

அயோத்தியில் தீபாவளி கொண் டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை. இதில் எதிர்க் கட்சிகள் எப்படி குறுக்கிட முடியும்? என் தனிப்பட்ட நம்பிக் கையை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு யாருக்கும் உரிமையும் இல்லை. மேலும், தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு ஏராளமான மக்கள் வழிபட வருவார்கள். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை பார்வை யிடவும் வந்தேன்.

உத்தரபிரதேச முதல்வர் என்ற முறையில் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த உறுதியோடு இருக்கிறேன். ஒரு முதல்வராக இது எனது கடமை. மாநிலத்தில் அமைதியும் வளமும் பாதுகாப்பும் நலமும் ஏற்பட பிரார்த்தனை செய்வதற் காகவும் அயோத்தி வந்தேன்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.முன்னதாக,ராமஜென்ம பூமியில் அவர் வழிபாடு செய்தார். ஹனுமன் கோயிலுக்கும் சென்று வழிபட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...