அயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் : பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

அயோத்தி, காசி,மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் தெரிவித்ததாவது: 

        முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக் கட்டாயமாக தாஜ் மஹால் இருந்த இடத்தினை வாங்கி யுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கி யுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.
தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது. அது இடிக்கப் பட்டு தாஜ் மஹால் கட்டப் பட்டதா என தெரிய வில்லை. முஸ்லீம்கள் ஆட்சி யின் போது ஆயிரக் கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டன. அதற்காக, தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என கூறவில்லை. அதே நேரத்தில், அயோத்தி, காசி, மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என்று தான் கூறுகிறோம். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...