இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது.
அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் இமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக அடுத்த மாதம் நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்ததேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தற்போது பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது..
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.