ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை கிண்டல் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பாஜக நேற்று உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவந்தது.

அவை விதி 187-ன் கீழ், பாஜக உறுப்பினர் புபேந்திரயாதவ் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார். மாநிலங்களவை பாஜக தலைவரான அருண் ஜேட்லியின் உரிமை மீறப்பட்டுள்ளதை அவைத்தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக புபேந்திர யாதவ் பேசும்போது, “இந்த அவை உறுப்பினர்களுக்கென்று தனிகவுரவம் உள்ளது. இந்த அவையின் புகழைகெடுக்கும் தீய நோக்கத்துடன் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் பெயரை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். இதை உரிமைமீறலாக கருத நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்தவாரம் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் விமர்சிக்க வில்லை என அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நினைப்பது ஒன்று, பேசுவதுவேறு என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என பதிவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...