தமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்

தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.  தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்,

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீரப்பு வருத்தம் அளிக்கிறது, உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பின் அடிப்படையில் 177.26 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் இதற்கு முன்னதாக வழங்கிய தீர்ப்பை அவர்கள் முழுமையாக கடைப்பிடிக்கவில்லை எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சப்பட்ச  அளவாக தண்ணீரை நமக்கு கொடுக்க வேண்டும்,

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசு உச்சப்பட்ச தண்ணீரை பெற தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், இதற்கு முன்னால் 50 டிஎம்சி மேல் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தது கிடையாது இந்த முறையாவது உச்சப்பட்ச அளவை விவசாயிகளுக்கு தந்தாக வேண்டும்,

தமிழக அரசு நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை உடனே பெற்றுத்தரவேண்டும், நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும், என்பது நமது கோரிக்கையாக உள்ளது, நதிகள் இணைக்கப்பட வேண்டும்,

என்பது நமது தொலைநோக்கு திட்டமும்  உள்ளது, நமது உரிமையை எந்த விதத்திலும் பறிபோகக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த அரசு முயற்சி  மேற்க்கொள்ள வேண்டும்,

விவசாயிகளுக்கு உரிய நீரை பெற்றுதருவதில் இரண்டு மாநில அரசுகளும் முயற்சி மேற்க்கொள்ள வேண்டும், இதனை  தமிழக  பாஜக தொடர்ந்து வலியுறுத்தும், தமிழக விவசாயிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு வஞ்சித்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர் 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.