மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி

தொங்கு சட்ட சபை அமைந்துள்ள மேகாலயாவில், ஆட்சியமைக்க கவர்னரை சந்தித்து பாஜக.,வின் கூட்டணி கட்சியான தேசியமக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது.

நடந்து முடிந்த மேகாலயா சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும் தேசியமக்கள் கட்சி 19 இடங்களிலும், பிறகட்சிகள் 17 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு ஒருதொகுதியில் கூட வெற்றிபெறாத பா.ஜ., இந்த முறை தே.ம.க.,வுடன் கூட்டணி வைத்து 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இங்கு ஆட்சியமைக்க தேவையான 31 இடங்களை எந்தகட்சியும் பெறவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ., கூட்டணியான தேசியமக்கள் கட்சி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. தே.ம.க.,வின் கான்ராட்சங்மா கவர்னரிடம் உரிமை கோரினார். பா.ஜ., – தே.ம.க., கூட்டணிக்கு 8 யுடிபி, எச்.எஸ்.பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவைதொடர்ந்து கான்ராட் சங்மா மேகாலயாவின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள்(மார்ச் 6) தே.ம.க., பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.