திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த 3 மாநில சட்ட சபை தேர்தல்களில் திரிபுராவில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து கொண்டது. நாகாலாந்தில், என்டிபிபி – பாஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் என்பிபி கட்சி ஆட்சிஅமைக்கிறது.
நாகாலாந்து மற்றும் மேகால யாவில் வரும் 7 ம் தேதி புதியமுதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கு அடுத்த நாள் 8 ம் தேதி திரிபுரா முதல்வர் பதவியேற்புவிழா நடக்க உள்ளது. இந்த விழாவிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |