பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா

பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு!!! பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில்!

ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது! அரசுக்கே கூட வரிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை!.  சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திருப்பது
பாராட்டத்தக்க செயல்!

உடனே சில நண்பர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது! அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀! அதற்கும் இங்கேயே பதில் சொல்லி விடுவது நல்லது என்பதால்….!

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து இருப்பது போல சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்லாவற்றையும்
தடை செய்து விட முடியுமா?. முடியாது! பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருள் அல்ல!. அதைவிட முக்கியமாக
பிளாஸ்டிக் நிலத்தை கொல்கிறது!. கொல்லப்பட்ட நிலத்திற்கு உயிர் அளிக்க முடியாது!. பாதிக்கப்பட்ட நிலத்திற்கு
புத்துயிர் அளிக்க முடியும்!. இது தான் வித்தியாசம்!

தவிர்க்க முடியாத பொருட்களின் உற்பத்தியானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கினாலும் தடை செய்து விட முடியாது! பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும்!.  பிளாஸ்டிக் பயன்பாட்டை
முற்றிலுமாக தடை செய்வது குறித்து தமிழக அரசும் கூட யோசிப்பது நல்லது! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுக்க முன்வருவது உண்மையான சமூக சேவையாக இருக்கும்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...