பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா

பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு!!! பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில்!

ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது! அரசுக்கே கூட வரிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை!.  சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திருப்பது
பாராட்டத்தக்க செயல்!

உடனே சில நண்பர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது! அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀! அதற்கும் இங்கேயே பதில் சொல்லி விடுவது நல்லது என்பதால்….!

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து இருப்பது போல சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்லாவற்றையும்
தடை செய்து விட முடியுமா?. முடியாது! பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருள் அல்ல!. அதைவிட முக்கியமாக
பிளாஸ்டிக் நிலத்தை கொல்கிறது!. கொல்லப்பட்ட நிலத்திற்கு உயிர் அளிக்க முடியாது!. பாதிக்கப்பட்ட நிலத்திற்கு
புத்துயிர் அளிக்க முடியும்!. இது தான் வித்தியாசம்!

தவிர்க்க முடியாத பொருட்களின் உற்பத்தியானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கினாலும் தடை செய்து விட முடியாது! பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும்!.  பிளாஸ்டிக் பயன்பாட்டை
முற்றிலுமாக தடை செய்வது குறித்து தமிழக அரசும் கூட யோசிப்பது நல்லது! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுக்க முன்வருவது உண்மையான சமூக சேவையாக இருக்கும்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...