“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் ‘பெரும் மகிழ்ச்சி’ அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர முடியாமல் தவித்த தேவேந்திர ஃபட்நாவிஸா?

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்ததற்காக முதல்வர் பதவியே பரிசாக பெற்ற
ஏக்நாத் ஷிண்டேயா?

தொடர் தோல்விகளால் அரசியல் எதிர்காலமே இனி கிடையாது என்று சோர்வில் இருந்த
ராஜ் தாக்கரேவா?

ஆட்சியாளர்களை எதிர்த்ததால் மும்பையில் கால்வைக்க முடியாது என்று மிரட்டப்பட்டதோடு, வீட்டையும் இடித்ததால் பாதிக்கப்பட்ட நடிகை
கங்கனா ரனாவத்தா?

போதைபொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகனை கைதுசெய்ததால், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கால் குறிவைக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான அதிகாரி
சமீர் வான்கடேயா?

மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களின் முறைகேடுகளை சாடியதால், பொய் வழக்குகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியா?,

ஹிந்துத்துவாவை கைவிட கூடாது. அதை மீண்டும் உத்தவ் தாக்கரேக்கு ஞாபகப்படுத்த வீட்டுக்கு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவோம் என்று சொன்னதற்காக, உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
ரானா தம்பதியாரா?

இவர்களைப் போல பலரும் பலவிதமாக
மஹாராஷ்டிராவின்
மஹா விகாஸ் அகாடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை விட்டு சிவசேனா கூட்டணி பதவி விலகிய செய்தியறிந்ததும் இவர்கள் யாரையும் விட பெரும் மகிழ்ச்சி அடைந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் யாரென்று தெரியுமா?

வேறு ஒரு நபர் எழுதியதை குறிப்பிட்டு
ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து

“நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டதற்காக மாநிலம் முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதவு செய்யப்பட்டு கொலை மிரட்டல்களை சந்தித்து
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்து வந்த மஹாராஷ்டிர நடிகை “கேதகி சிதாலே”

“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

நன்றி வைரவேல் சுப்பையா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...