“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் ‘பெரும் மகிழ்ச்சி’ அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர முடியாமல் தவித்த தேவேந்திர ஃபட்நாவிஸா?

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்ததற்காக முதல்வர் பதவியே பரிசாக பெற்ற
ஏக்நாத் ஷிண்டேயா?

தொடர் தோல்விகளால் அரசியல் எதிர்காலமே இனி கிடையாது என்று சோர்வில் இருந்த
ராஜ் தாக்கரேவா?

ஆட்சியாளர்களை எதிர்த்ததால் மும்பையில் கால்வைக்க முடியாது என்று மிரட்டப்பட்டதோடு, வீட்டையும் இடித்ததால் பாதிக்கப்பட்ட நடிகை
கங்கனா ரனாவத்தா?

போதைபொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகனை கைதுசெய்ததால், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கால் குறிவைக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான அதிகாரி
சமீர் வான்கடேயா?

மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களின் முறைகேடுகளை சாடியதால், பொய் வழக்குகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியா?,

ஹிந்துத்துவாவை கைவிட கூடாது. அதை மீண்டும் உத்தவ் தாக்கரேக்கு ஞாபகப்படுத்த வீட்டுக்கு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவோம் என்று சொன்னதற்காக, உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
ரானா தம்பதியாரா?

இவர்களைப் போல பலரும் பலவிதமாக
மஹாராஷ்டிராவின்
மஹா விகாஸ் அகாடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை விட்டு சிவசேனா கூட்டணி பதவி விலகிய செய்தியறிந்ததும் இவர்கள் யாரையும் விட பெரும் மகிழ்ச்சி அடைந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் யாரென்று தெரியுமா?

வேறு ஒரு நபர் எழுதியதை குறிப்பிட்டு
ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து

“நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டதற்காக மாநிலம் முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதவு செய்யப்பட்டு கொலை மிரட்டல்களை சந்தித்து
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்து வந்த மஹாராஷ்டிர நடிகை “கேதகி சிதாலே”

“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

நன்றி வைரவேல் சுப்பையா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...