இந்நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் கதிர்வீட்டுக்கு நேராகசென்று தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்தார். இனிப்புவழங்கி அவரை ஆறுதல் படுத்தினார். தெருக் கூத்து நிகழ்ச்சியில் கேள்விகேட்ட ஆட்டோ டிரைவர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடினேன், என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் தமிழிசை.
இந்தநிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தூய்மையே உண்மையான சேவை நிகழ்ச்சிக்காக சாலையைபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளினார். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.