இந்நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் கதிர்வீட்டுக்கு நேராகசென்று தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்தார். இனிப்புவழங்கி அவரை ஆறுதல் படுத்தினார். தெருக் கூத்து நிகழ்ச்சியில் கேள்விகேட்ட ஆட்டோ டிரைவர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடினேன், என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் தமிழிசை.
இந்தநிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தூய்மையே உண்மையான சேவை நிகழ்ச்சிக்காக சாலையைபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளினார். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.