இந்நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் கதிர்வீட்டுக்கு நேராகசென்று தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்தார். இனிப்புவழங்கி அவரை ஆறுதல் படுத்தினார். தெருக் கூத்து நிகழ்ச்சியில் கேள்விகேட்ட ஆட்டோ டிரைவர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடினேன், என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் தமிழிசை.
இந்தநிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தூய்மையே உண்மையான சேவை நிகழ்ச்சிக்காக சாலையைபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளினார். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.