வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்ற உள்ளார். மாலை 4.30க்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 4 மாவட்ட பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பாராளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாருடன்பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார் அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.