பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை, கடந்த நான்கரை ஆண்டு, பா.ஜ., ஆட்சியில், ஊழல் இன்றி, மக்களின்வளர்ச்சிக்கு பலதிட்டங்கள் நிறைவேற்ற பட்டுள்ளன. இளம் தலைமுறையினர், பரம்பரை ஆட்சியை விரும்ப ....
வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்ற உள்ளார். மாலை 4.30க்கு ....
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல்கட்சிகள் தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் எதிர்க் கட்சிகள் ....
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா ஆதரவை தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சட்டவரையறை இல்லாமல் எதுவும் ....
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் புயல், வெள்ளம் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் அதிகமாக ....