நீண்டகால நலத்திட்டங்களை கொடுப்போம் என்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்

ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம்வந்து மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் தட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர், இந்திமொழியின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். பின், தியாகராய நகரில் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், குறிப்பிட்ட சிலகட்சிகளை போன்று தேர்தல்நேரத்தில் அதை கொடுப்போம் இதை கொடுப்போம் என்று சொல்லாமல், நீண்ட கால நலத்திட்டங்களையும் கொடுப்போம் என மக்களிடம் எடுத்துரைக்குமாறு கூறினார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் போட்டியில்லை எனக் கூறியவர், ராகுல் அம்மாவுக்கு பிள்ளை என்பது தவிர அவர் வேறு ஒன்றுமில்லை என கருத்துதெரிவித்தார். சாதாராண ஏழைவீட்டில் பிறந்து படிப்படியாக உயர்ந்து இன்று மோடி பிரதமராக உயர்ந்துள்ளார் மோடி என்றும்,, ராகுல் பெரிய குடும்பத்தில் பிறந்து நேரடியாக உயரதுடிப்பவர் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...