சிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா

மத்திய புலனாய்வு அமைப்பான, சிபிஐ., யின் புதிய இயக்குனராக, மத்திய பிரதேச முன்னாள், டிஜிபி., ரிஷிகுமார் சுக்லா, 58, நியமிக்கப்பட்டுள்ளார்;.

 

பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், லோக்சபா, காங்., தலைவர், மல்லிகார்ஜுன கார்கே அடங்கிய ஆனால், முடிவு எடுக்கப்பட வில்லை.புதிய இயக்குனர் பதவிக்கு, முதலில், 81 பேர் பரிசீலிக்க பட்டனர். பின், 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து, ஐந்து பேர் உடைய இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான குழு, நேற்று முன்தினம் மீண்டும் கூடி, ஆலோசனை நடத்தியது.அதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் முன்னாள், போலீஸ், டி.ஜி.பி.,யான, ரிஷி குமார் சுக்லா, புதிய, சி.பி.ஐ., இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. ‘அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு, சுக்லா, சி.பி.ஐ.,இயக்குனராக செயல்படுவார்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 1983ல் ஐ.பி.எஸ்., எனப்படும், இந்திய போலீஸ் சேவை அதிகாரியாக, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மபி., – டி.ஜி.பி.,யாக இருந்த அவர், சமீபத்தில், மாநில போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...