சிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா

மத்திய புலனாய்வு அமைப்பான, சிபிஐ., யின் புதிய இயக்குனராக, மத்திய பிரதேச முன்னாள், டிஜிபி., ரிஷிகுமார் சுக்லா, 58, நியமிக்கப்பட்டுள்ளார்;.

 

பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், லோக்சபா, காங்., தலைவர், மல்லிகார்ஜுன கார்கே அடங்கிய ஆனால், முடிவு எடுக்கப்பட வில்லை.புதிய இயக்குனர் பதவிக்கு, முதலில், 81 பேர் பரிசீலிக்க பட்டனர். பின், 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து, ஐந்து பேர் உடைய இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான குழு, நேற்று முன்தினம் மீண்டும் கூடி, ஆலோசனை நடத்தியது.அதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் முன்னாள், போலீஸ், டி.ஜி.பி.,யான, ரிஷி குமார் சுக்லா, புதிய, சி.பி.ஐ., இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. ‘அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு, சுக்லா, சி.பி.ஐ.,இயக்குனராக செயல்படுவார்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 1983ல் ஐ.பி.எஸ்., எனப்படும், இந்திய போலீஸ் சேவை அதிகாரியாக, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மபி., – டி.ஜி.பி.,யாக இருந்த அவர், சமீபத்தில், மாநில போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...