உலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஐஎம்ஏ, உலகவங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன் வருகின்றன. உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது
ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரி சக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இரு மடங்காகும். மேலும், இந்தியாவின் எரி சக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும்வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.