உலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஐஎம்ஏ, உலகவங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன் வருகின்றன. உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது
ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரி சக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இரு மடங்காகும். மேலும், இந்தியாவின் எரி சக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும்வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.