இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடுசெய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோலில் எத்தனால்கலப்பில் நிர்ணயிக்கப் பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
உலகம் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி விநியோகச் சங்கிலியை பல்வகைப் படுத்துகிறது. இந்த பட்ஜெட் மூலம், பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கி யுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 2030-க்கு முன்பே 2026-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால்கலப்பை நாடு அடைந்துவிடும் என பிரதமர் தெரிவித்தார்.
நமது பசுமை எரி சக்தி திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை ஊக்குவிப்பதில் ஒருகட்டளை நிலையை உருவாக்கினால், உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்தியாவால் கொண்டுவர முடியும். பசுமை எரிசக்தி தொழிநுட்பத்தில் உலகிற்கு தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிதாமற் மோடி கூறியுள்ளார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |