இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது

இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி வங்கிகள் வரிகளை குறைப்பது அவசியம் என தெரிவித்தார். மேலும் மக்கள்பயனடையும் வகையில் வங்கிகள் வட்டிகளை குறைக்கவேண்டும் எனவும் கூறினார். இதுகுறித்து வங்கிகளுடன் ஆலோசிக்கப் பட்டுள்ளது. தற்போது முடிவு வங்கிகளின் கைகளில்தான் உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அருண்ஜெட்லி, எனது அனுபவத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்துவருகிறது. குறைந்த வட்டிவிகிதம் கொண்ட பெரிய வங்கிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இந்தியாவுக்கு அவசியம் என கூறினார். அவை நிதி அளவில் பலம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். இந்தியாவின் வருவாய் அதிகரித்து வருவதால் அதிக அளவிலான பெருவங்கிகள் தேவை என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...