தோல்வி பயத்தால் இவிஎம் மீது பழி

தேர்தல் தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது எதிர்க்கட்சிகள் பழி சுமத்துகின்றன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

போரின் போது தோல்வியடையும் நாட்டின் ராணுவம் வெற்றிபெற்ற நாட்டின் ராணுவத்திடம் சரண் அடைந்துவிடும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அந்த நிலையில் உள்ளன. தேர்தல்தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் பழிசுமத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்தவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...