தோல்வி பயத்தால் இவிஎம் மீது பழி

தேர்தல் தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது எதிர்க்கட்சிகள் பழி சுமத்துகின்றன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

போரின் போது தோல்வியடையும் நாட்டின் ராணுவம் வெற்றிபெற்ற நாட்டின் ராணுவத்திடம் சரண் அடைந்துவிடும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அந்த நிலையில் உள்ளன. தேர்தல்தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் பழிசுமத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்தவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...