ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும்

ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும்வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குபிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிலமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1,600 திட்டங்களில் கட்டப்பட்டுவந்த 4.58 லட்சம் வீடுகள் முடங்கி இருக்கின்றன.

அந்ததிட்டங்கள் பலகட்ட நிலைகளில், முடிக்கப்பட முடியாமல் பாதியில் உள்ளன. அவற்றை தீர்ப்பது குறித்து, அரசு, ரிசர்வ் வங்கியுடன் தீவிரவாக ஆலோசித்து வருகிறது.

அதன்படி நிறைவடையாமல் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு சிறப்புநிதி தொகுப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ரியல்எஸ்டேட் துறையை புத்துயிராக மாற்ற ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும்.

முதல் கட்டமாக ரூ.10,000 கோடி விடுவிக்கப்பட இருக்கிறது. அதற்காக ரிசர்வ்வங்கி, வீடு வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...