ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும்

ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும்வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குபிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிலமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1,600 திட்டங்களில் கட்டப்பட்டுவந்த 4.58 லட்சம் வீடுகள் முடங்கி இருக்கின்றன.

அந்ததிட்டங்கள் பலகட்ட நிலைகளில், முடிக்கப்பட முடியாமல் பாதியில் உள்ளன. அவற்றை தீர்ப்பது குறித்து, அரசு, ரிசர்வ் வங்கியுடன் தீவிரவாக ஆலோசித்து வருகிறது.

அதன்படி நிறைவடையாமல் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு சிறப்புநிதி தொகுப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ரியல்எஸ்டேட் துறையை புத்துயிராக மாற்ற ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும்.

முதல் கட்டமாக ரூ.10,000 கோடி விடுவிக்கப்பட இருக்கிறது. அதற்காக ரிசர்வ்வங்கி, வீடு வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...