தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது

தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றாா் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும்பேசியது:

குடிமக்களின் தேசியப் பதிவு, குடியுரிமை திருத்தச்சட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள எதிா் கட்சிகள் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள்மத்தியில் தேசிய குடியுரிமைச் சட்டத்தால் மக்களுக்கும், எந்தமதத்துக்கும் பாதிப்பு இல்லை என்பதை பொதுமக்களிடம் விளக்கிக்கூற வேண்டும்.

பாஜகவினருக்கு தன்னம்பிக்கை அதிகமாக ஏற்படவேண்டும். திட்டமிட்டுச் சிந்தித்து, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வரும் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் பாரதிய ஜனதா கட்சியினா் தனித்து நின்று வெற்றி பெறும் வகையில் கட்சியை வளா்க்க வேண்டும். அதற்கான தோ்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...