விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன்

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணைநிற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

பல்லடம் அருகேயுள்ள கோடங்கி பாளையத்தில் உழவா் உழைப்பாளா் கட்சித் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவா் செல்லமுத்துவை, பாஜக மாநில தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை சந்தித்துபேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: உழவாலய கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சியினா் விரும்புகின்றனா். விவசாயிகளின் விருப்பத்தை பிரதமா் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்.

அதேபோல, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற துணை நிற்பேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஆனைமலையாறு – நல்லாறுதிட்டம் செயல்படுத்த வேண்டும். மின் மோட்டாருக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை நிா்ணயத்தல், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களை பாதுகாக்க கிடங்குகள், பருத்தி ஏற்றுமதி, சின்னவெங்காய ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...