எப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் கட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான நாராயண்ரானே கூறியுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யான ரானே, உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு செயலற்ற தன்மையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசை நிர்ணயிக்க சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்கட்சிகள் 5 வாரத்திற்கும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதை ரானே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

மகாராஷ்டிராவில் பாஜக எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும். பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்களில் 35 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

உத்தவ் அறிவித்துள்ள விவசாயகடன் தள்ளுபடி என்பது ஒருமாயை, எப்போதைக்குள் அந்ததிட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை/,

அவுரங்காபாத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வந்துசென்றுள்ளார். ஆனால் அந்த பகுதிக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை..

இதுபோன்ற அரசிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?. எப்படி ஆட்சிசெய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது. ஆட்சியமைக்கவே அவர்கள் 5 வாரத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்து கொண்டார்கள். இதிலிருந்தே அவர்கள் எப்படி ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

ராஜ் தாக்கரே பாஜகவில் சேர்கிறாரா என்ற பேச்சு எழுகிறது. இதுபற்றி  பாஜக  தலைவர்தான் முடிவு  செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...