ஜே.பி.சி. விசாரணை நடத்த வேண்டும்; திரிணமுல் காங்கிரஸ்

ஜே.பி.சி.  விசாரணை நடத்த வேண்டும்; திரிணமுல் காங்கிரஸ்ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து ஜே.பி.சி. அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் -பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணையை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் சுதீப் பண்டோபாத்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக துணை நிற்போம். அதேநேரத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்த, ஜே.பி.சி., விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ யான கேட்டு கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . சட்டசபை தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் எதிரோளிக்கும் என திரிணமுல் காங்கிரஸ் கருதுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...