5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

உ பி இந்தியாவிலேயே மிகபெரிய மாநிலமாகும். அங்கு 403 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. எனவே அந்தமாநிலத்தை நோக்கியே முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது . இதில் ஆட்சியை பிடிப்போம் என்று ராகுல் காந்தி வேறு காமடி செய்து கொண்டிருக்கிறார்.

403 உறுப்பினர் களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய_தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

117 உறுப்பினர் களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், 70 உறுப்பினர்களை_கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும் ஜனவரி 30ந் தேதி ஒரேகட்டமாக வாக்குபதிவு நடை பெறுகிறது. இந்தமாநிலங்களில் ஜனவரி 5ந் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும்.

60 உறுப்பினர் களை கொண்ட மணிப்பூர் சட்ட சபைக்கு ஜனவரி 28ந் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு_தாக்கல் ஜனவரி 4ந்_தேதி தொடங்குகிறது.

40 உறுப்பினர்களை_கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3ந் தேதி தேர்தல் நடைபெறும். இங்கு வேட்புமனு_தாக்கல் பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது

Tags; உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா , மாநில, சட்டசபை, தேர்தல், தேதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.