சத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்

சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த நாளையொட்டி, இன்று பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜிராஜே போன்சலே இவர் பிப்ரவரி 19, 1630ல் பிறந்தார். மராட்டியபேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.

சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளையமகன் ஆவார். அவர் புனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார்.

சத்ரபதிசிவாஜி மகராஜ் அவரின் 390வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்களில் ஒருவரும், துணிச்சல்மிக்க வீரராகவும், சிறந்தநிர்வாகியாகவும் திகழ்ந்த சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி, அவருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது வாழ்க்கை லட்சக் கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பதாக இப்போதும் உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் தெரிவித்தார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...