சத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்

சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த நாளையொட்டி, இன்று பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜிராஜே போன்சலே இவர் பிப்ரவரி 19, 1630ல் பிறந்தார். மராட்டியபேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.

சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளையமகன் ஆவார். அவர் புனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார்.

சத்ரபதிசிவாஜி மகராஜ் அவரின் 390வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்களில் ஒருவரும், துணிச்சல்மிக்க வீரராகவும், சிறந்தநிர்வாகியாகவும் திகழ்ந்த சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி, அவருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது வாழ்க்கை லட்சக் கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பதாக இப்போதும் உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் தெரிவித்தார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...