இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா?

நாட்டுப்பற்று இல்லாத ஒருசில ஜந்துகள், எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி நாட்டை பிரிவினை வாதம் செய்வதே வேலை. இதோ கிளம்பி விட்டார்கள் இந்த பித்தலாட்டக்காரர்கள்.

இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறது என்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சபடுகின்றனர். உடனே அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 52 மையங்களில் கொரோனா டெஸ்ட் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.(டெஸ்ட்மட்டுமே இந்த மையங்களில் இரத்த மாதிரி-blood samples நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெறுப்படும்)

இவை இல்லாமல் புதிதாக 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த பன்னிரண்டு லேப்களும் முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500ம், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ.3,000ம் அதிகபட்சமாக ரூபா 4500 வசூலிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.முடிந்த வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உண்மையை அப்படியே திரித்து இந்தியாவில் கொரோனா டெஸ்ட் க்கு 4500 ரூபாய் என்று புரளி கிளப்பி வருகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் இச்செயலால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கூட 4500 செலவாகுமே என்று செய்யாமல் இருக்கப்போகிறான்..

மக்களே வதந்திகளை நம்பாதீர்கள்,
நோய் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எல்லோரும் நலமுடன் வளமுடன்
இவ்வுலகில் வாழ
எம் ஈசன் காப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...