இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா?

நாட்டுப்பற்று இல்லாத ஒருசில ஜந்துகள், எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி நாட்டை பிரிவினை வாதம் செய்வதே வேலை. இதோ கிளம்பி விட்டார்கள் இந்த பித்தலாட்டக்காரர்கள்.

இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறது என்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சபடுகின்றனர். உடனே அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 52 மையங்களில் கொரோனா டெஸ்ட் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.(டெஸ்ட்மட்டுமே இந்த மையங்களில் இரத்த மாதிரி-blood samples நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெறுப்படும்)

இவை இல்லாமல் புதிதாக 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த பன்னிரண்டு லேப்களும் முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500ம், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ.3,000ம் அதிகபட்சமாக ரூபா 4500 வசூலிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.முடிந்த வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உண்மையை அப்படியே திரித்து இந்தியாவில் கொரோனா டெஸ்ட் க்கு 4500 ரூபாய் என்று புரளி கிளப்பி வருகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் இச்செயலால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கூட 4500 செலவாகுமே என்று செய்யாமல் இருக்கப்போகிறான்..

மக்களே வதந்திகளை நம்பாதீர்கள்,
நோய் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எல்லோரும் நலமுடன் வளமுடன்
இவ்வுலகில் வாழ
எம் ஈசன் காப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...