வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி!

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமை இரவு விளக்கு ஏற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமா் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதைவரிகளை நினைவுபடுத்தியுள்ளாா்.

மேடை ஒன்றிலிருந்து வாஜ்பாய் அந்த கவிதையை வாசிக்கும் விடியோவையும் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அத்துடன், ‘வாருங்கள் ஒளியேற்றுவோம்’ என்ற வாஜ்பாயின் கவிதைவரியையும் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்றவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக் கிழமை அழைப்பு விடுத்தாா்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற முழக்கத்துடன் அரசின்திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ்க்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...