அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக துா்காமாதா ஆசீா்வதிக்கட்டும்

துா்காபூஜையை கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

துா்கா பூஜை நாட்டின் பல்வேறுபகுதிகளில் வெவ்வேறு பெயா்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. முப்பெரும் பெண் தெய்வங்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, 10 நாளான விஜய தசமியுடன் (அக். 24) நிறைவடைகிறது.

இதனையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடுமுழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினா்களுக்கு துா்கா பூஜை நல்வாழ்த்துகள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய துா்காமாதா ஆசீா்வதிக்கட்டும்’ என்று கூறியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...