பாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா?

மத துவேச வழக்குகள், அவதூறு வழக்குகள் எல்லாம் பாஜக.,வினருக்கே உருவாக்க பட்டதா , இந்துக்களுக்கே மட்டுமே படைக்க பட்டதா என்ற ஐயம், சமீபத்திய ஒரு சில காவல் துறை அதிகாரிகளின் செயல்களிலிருந்தே  எழுகிறது.அது எழுத்தாளர் மரிதாஸின் மீதான வழக்காக இருக்கட்டும், நாகை மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்ப தலைவர் வீரமணியின் கைதாக  இருக்கட்டும். இதைத்தான்  உறுதி செயகிறது.

அவர் ஏதோ சிறுபான்மையினரை புண்படுத்தி விட்டாராம், இவர் பாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்கள். கடந்த பல வருடமாக இந்து கடவுள்களையும், அதன் வழிபட்டு முறைகளையும்  விமர்சிக்கும் திக வீரமணிகளையோ , திமுக வீரமணிகளையோ, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வடிவில் பாராத பிரதமர் நரேந்திர மோடி ,அமித்ஷா போன்றவர்களை கடந்த 4 மாதமாக பொதுவெளியில் மிகவும் கேவலமாக விமர்சித்த  முகமதிய விரமணிகளையையோ கைது செய்தர்களா?. வழக்குதான் தொடுத்தார்களா?.

அல்லது கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில் கெடுபிடித்தான் காட்டினார்களா?. செய்தர்கள் இவைகளுக்கு எல்லாம் அனுமதி கொடுத்துவிட்டு (CAA) கைகட்டி வேடிக்கை  பார்த்தார்கள்.  தாங்கள் எடுத்த வீடியோ ஆதாரங்களை திரும்ப திரும்ப போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவைகளை எல்லாம் விடுத்து எங்கோ சமூக ஊடகத்தில் சிலர் பார்க்க இருந்த செய்திகளை தேடி கண்டு பிடித்து வழக்கு போட்டு, அளவுக்கு அதிகமாக  ஆர்வம் கட்டியுள்ள  வேதாரண்யம் காவல் துறை அதிகாரியின் செயல் வேடிக்கையின் உச்சம்.

தமிழகத்தில் இன்று இந்து மதத்துக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக, உண்மைக்கு மாறாக பொய்யுரைத்தும், பல்லாயிரம் வீடியோக்கள், சமூக ஊடக குறுஞ் செய்திகள்  நிக்கமற நிறைந்துள்ளன.  தினம் தினம் பல நூறு செய்திகள்  உருவாகி கொண்டே இருக்கின்றன.  இவைகள் கலையப்பட்டிருக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவைகள் எல்லாம் சரியாக நடந்திருக்குமேயானால் பாஜக வீரமணிகளுக்கு இடமே இல்லாமல்  போயிருக்கும், போய்விடும்.

இவ்வளவு துப்புரவு புலியாக இருக்கும் வேதாரண்யம் காவல் துறை அதிகாரியை, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட , தமிழகத்தில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் சிலரை கண்டுபிடுக்கும் பணியில் அமர்த்தி தமிழக அரசு அழகு பார்க்கலாம்.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...