ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கினார். அதில், விவசாயிகளுக்கு உதவும்வகையில், வரலாற்று சிறப்புமிக்க திருத்தத்தை, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் வேளாண் விளை பொருட்களை விற்பனைசெய்ய இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். வேளாண் துறையை மறு மலர்ச்சி அடைய செய்யும் வகையிலும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலான தொலை நோக்கு திட்டம் இது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும், காய்கறிகள், எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து விடுவிக்கப் படுவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...