ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்துவந்தால் கரோனாவிலிருந்து விடுபடலாம்

ஹனுமான் சாலிசாவைப் நாளொன்றுக்கு 5 முறை பாராயணம் செய்துவந்தால் கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று பாஜக எம்பி. பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாகூர், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை ஹனுமான் சாலிசாவை ஒருநாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடுவதற்கும் மக்கள் அனைவரும் இணைந்து இதனை செய்யவேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமனுக்கு பூஜை செய்து இச்சடங்கை முடிக்க வேண்டும்.

இதனை முடிக்கும் நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். இதன் மூலமாக கடவுள் ஹனுமான் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைகாப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...