ஹனுமான் சாலிசாவைப் பாராயணம் செய்துவந்தால் கரோனாவிலிருந்து விடுபடலாம்

ஹனுமான் சாலிசாவைப் நாளொன்றுக்கு 5 முறை பாராயணம் செய்துவந்தால் கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று பாஜக எம்பி. பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாகூர், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை ஹனுமான் சாலிசாவை ஒருநாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடுவதற்கும் மக்கள் அனைவரும் இணைந்து இதனை செய்யவேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமனுக்கு பூஜை செய்து இச்சடங்கை முடிக்க வேண்டும்.

இதனை முடிக்கும் நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். இதன் மூலமாக கடவுள் ஹனுமான் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைகாப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...