அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. குறட்டை விடுபவர்களுக்கு நல்ல உறக்கம் இருப்பது இல்லை. குறட்டையால் ஏற்படும் விளைவுகள்.
உடலில் பிராண வாயு அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் பின்விளைவாக தலைவலி,
நினைவாற்றல் பிரச்னை மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். உறக்கத்தில் ஏற்படும் தடையால், அவர்கள் பயணம், மற்றும் வேலையின் போது தவறுகள் நேர வழிவகை செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம், டைப்2 நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோய், இதயக் கோளறு உருவாகும் அபாயம் உள்ளது. தகுந்த சிகிச்சை, சில பயிற்சிகள் மூலம் குறட்டை விடுவதைத் தவிர்க்கலாமாம்..
குறட்டை விட்டு, அதிக சப்தத்துடன், குறட்டை, ஆரோக்கியத்துக்கு, கேடு ,
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.