விவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது மோடி மட்டும்தான்

விவசாயத்துறையின் சீர்திருத்தங் களுக்கான இரண்டு முக்கியமசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றுள்ளார்.

இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை இது வரை இல்லா வளர்ச்சியை காணப்போகும் காலத்தின் தொடக்கம்.

நமதுவிவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வேளாண் துறையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அசைக்க முடியாத உறுதியை நாடாளுமன்றத்தில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது பிரதிபலிக்கிறது .

“ஓட்டுவங்கி அரசியலுக்காக தசாப்தங்களாக விவசாயிகளை இருட்டிலும், ஏழ்மையிலும் வைத்திருந்தவர்கள் விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசால் எடுக்கப்பட்ட இந்தவரலாற்று சிறப்புமிக்க முடிவை தற்போது எதிர்ப்பதன் மூலம் அவர்களை தூண்டிவிடவும் தவறாக வழி நடத்தவும் முயற்சிக்கிறார்கள்,”

“என்னுடைய விவசாய சகோதரர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் நலனுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது பிரதமர் மோடி அவர்கள் மட்டும்தான்,” .

“விவசாயிகளை சென்றடைய வேண்டிய தொகைகளை அவர்களுக்கு தராமல் இருந்த இடைத்தரகர்களின் பிடியிலிருந்து நமதுவிவசாய சகோதரர்களுக்கு மோடி அரசின் அந்த விவசாய சீர்திருத்தங்கள் விடுதலை அளிக்கும்,”

இந்த வேளாண் சீர்திருத்தங்களின் மூலம் தங்களுடைய வேளாண்பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்று சரியான விலையை விவசாயிகள் பெறலாம். இதன்மூலம் அவர்களது வருமானம் பெருகும் .

குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் , வேளாண் விளைபொருட்களின் அரசு கொள்முதலும் தொடர்ந்து நடைபெறும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...